விமானப்படையினால் தினமும் 29 புகையிரம்களுக்கு கிருமிநீக்கம்.
6:33pm on Saturday 16th May 2020
விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுமங்கள  டயஸ்  அறிவுறுத்தலின் பேரில், விமானப்படையின்   வேதியியல் உயிரியல் கதிரியக்க அணு மற்றும் வெடிக்கும் பிரிவுனால் , ராகமாவிலிருந்து சிலாபம்  வரையிலான  ரயில் நிலையங்களை தினசரி அடிப்படையில் கிருமி நீக்கம் செய்யத் தொடங்கியுள்ளது. இந்த நடவடிக்கைகள் 2020 மே 10 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டன.

இந்த செயல்முறை தினமும் 18 30 மணிநேரத்தில் தொடங்கி மறுநாள் 02 00 மணி வரை இடம்பெறுகின்றது .  இந்த அணியின் ஒரு அதிகாரி உட்பட 06 படைவீரர்கள் உள்ளடங்குகின்றனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை