ஏக்கல விமானப்படை தளத்தில் அமையந்துள்ள இல 02 தகவல் தொழில்நுட்ப பிரிவின் 01 வருட நினைவு
8:48am on Tuesday 26th May 2020
ஏக்கல விமானப்படை தளத்தில் அமையந்துள்ள  இல 02 தகவல்  தொழில்நுட்ப  பிரிவின்  01 வருட  நினைவுதினத்தை  கடந்த 2020 மே 01 ம்  திகதி கொண்டாடியது . இதன் முகமாக  நாட்டில் கொரோனா தொற்றின் காரணமாக  சாதாரண  வாழ்வு  முடக்கப்பட்டுள்ள நிலையில்  ஏக்கல  விமானப்படடை  தளத்திற்கு அருகே உள்ள வரிய குடும்பத்தினருக்கு  உலருணவு பொதிகள் வழங்கப்பட்டன .

இந்த நிகழ்வுகள்  அப்படைப்பிரிவின்  கட்டளைஅதிகாரி அவர்களின் வழிகாட்டலின்கீழ்  அனைவரின் பங்களிப்பில் இடம்பெற்றது.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை