விமானப்படையின் முல்லைத்தீவு விமானப்படைத்தளத்தில் தனிமைப்படுத்தலை நிறைவுசெய்த 219சிவில் பொதுமக்கள் வீடுதிரும்பினார்.
2:58pm on Thursday 6th August 2020
கொரியா நாட்டில்  இருந்து  நாட்டுக்கு வருகைதந்த 219நபர்களை  தனிமைப்படுத்தும்  முகமாக  வன்னி   விமானப்படை தனிமைப்படுத்தல் மைய்யத்திற்கு  வருகைதந்து  தனிமைப்படுத்தல்  நிறைவுசெய்து  கடந்த 2020 ஜூலை 18  ம் திகதி  வீடுதிரும்புனார்கள் .

இந்த தனிமைப்படுத்தல் மைய்யங்கள்  விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவரக்ளின் ஆலோசனை மற்றும்  நேரடி மேட்ர்பார்வையின் கீழ்  நிர்மாணிக்கப்பட்டது.

இந்த குழுவில் 211 ஆண்கள் மற்றும் 08 பெண்களும்  காணப்பட்டனர்  இவர்கள் தனிமைப்படுத்தித்தலுக்காக2020 ஜூலை  03 ம்  திகதி அழைத்துவரப்பட்டனர்

முல்லைத்தீவு     விமானப்படை கட்டளை அதிகாரிகுரூப் கேப்டன் விஜேசிறிவர்தன    அவர்களின்  மேட்ர்பார்வையின் கீழ் 14 நாட்கள்  வெற்றிகரமாக இந்த தனிமைப்படுத்தல் பரிசோதனையின் பின்பு  தங்களது வீடுகளுக்கு  போக்குவரத்து வசதியுடன்   அனுப்பி  வைக்கப்பட்டனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை