இரணைமடு விமானப்படை தனிமைப்படுத்தல் மைய்யத்தில் தனிமைப்படுத்தப்பட்ட126 பேர் வீடுதிரும்பினர்.
3:39pm on Thursday 6th August 2020
வெளிநாட்டில்  இருந்து வருகை தந்த  126  நபர்களை  தனிமைப்படுத்தும்  முகமாக  இரணைமடு விமானப்படை தனிமைப்படுத்தல் மைய்யத்திற்கு  அழைத்துவரப்பட்டனர்.

இந்த தனிமைப்படுத்தல் மைய்யங்கள்  விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவரக்ளின் ஆலோசனை மற்றும்  நேரடி மேட்ர்பார்வையின் கீழ்  நிர்மாணிக்கப்பட்டது.

இரணைமடு  விமானப்படை கட்டளை அதிகாரி குருப் கேப்டன் பதிரன  அவர்களின்  மேட்ர்பார்வையின் கீழ் 14 நாட்கள்  வெற்றிகரமாக இந்த தனிமைப்படுத்தல் பரிசோதனையின் பின்பு  தங்களது வீடுகளுக்கு  போக்குவரத்து வசதியுடன்  கடந்த 2020 ஜூலை 23 ம் திகதி அனுப்பி  வைக்கப்பட்டனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை