விமானப்படை தீயணைப்பு படைப்பிரினரால் வீரவெல பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தின்போது தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
8:13am on Wednesday 26th August 2020
வீரவெல  விமானப்படை தளத்திற்கு அருகே கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்து  ஓன்று இடம்பெற்றது  இதன்போது  வீரவெல  விமானப்படை  தீயணைப்பு  படைப்பரினார்  தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது இதன்போது தவிமானப்படை தீயணைப்பு  வாகனம் மூலம்   விரைவாக கட்டுப்படுத்தப்பட்டது.

இதன்போது  16 பேரிடர் அனர்த்த முகாமைத்துவ  வீரார்கள்  மற்றும் 01  தீயணைப்பு வாகனம்  உட்பட  06 தீயணைப்பு  படைவீரக்ள்  இந்த  தீயணைப்பு செயலில் படைத்தள கட்டளை அதிகாரி அவர்களின் ஆலோசனிப்படி  செயற்பட்டனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை