சேவையில் இருந்து ஓய்வு பெரும் விமானப்படை தளபதி அவர்கள் இலங்கை முப்படை பதில் பிரதானியும் இலங்கை இராணுவப்படை தளபதியை சந்தித்து பிரியாவிடை பெற்றார்.
9:02am on Friday 15th January 2021
சேவையில் இருந்து ஒய்வு பெரும் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்கள்  பிரியாவிடை பெரும் முகமாக தனது இறுதி சந்திப்பாக   இலங்கை முப்படை பதில் பிரதானியும் இலங்கை இராணுவப்படை தளபதி  லேப்ட்டினால்  ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களை இராணுவ படை தலைமையகத்தில் வைத்து கடந்த 2020 அக்டோபர் 28ம் திகதி  சந்தித்தார் .

இதன்போது இராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் வரவேற்கப்பட்ட விமானப்படைத்தளபதி அவர்கள் அதன் பின்பு இராணுவத்தளபதியியை சந்தித்தார் அதன்பின்பு  இருவருக்குமான உரையாடலின்பின்பு  இருவருக்குமான நினைவுசின்னம்கள் பரிமாறப்பட்டது

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை