அனுராதபுர விமானப்படைத்தளத்தில்அமைந்துள்ள இல 33 ம் வான் பாதுகாப்பு படைப்பிரிவின் 10 வருட நிறைவுதினம்
1:43pm on Thursday 29th April 2021

அனுராதபுர  விமானப்படைத்தளத்தில்அமைந்துள்ள   இல 33  ம் வான் பாதுகாப்பு படைப்பிரிவின் 10 வருட  நிறைவுதினம்   கடந்த 2021 ஜனவரி 17ம் திகதி இடம்பெற்றது  கட்டளை அதிகாரி விங் கமன்டேர்  ரணதுங்க அவர்க்ளின் வழிகாட்டலின்கீழ் இடம்பெற்றது

ஆண்டுவிழாவையொட்டி, அனுராதபுர பகுதியில் உள்ள எட்டு (08) உதவியற்ற குடும்பங்களுக்கு உலர் ரேஷன் பொதிகளை நன்கொடையாக வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. தம்மன்னபுராவில் ஒரு குடும்பத்திற்கு குளியலறை ஒன்றும்  நிர்மானிக்கப்பட்டு வழங்கப்ட்டது . இந்த நடவடிக்கைகளுக்காக ஒ இல 33  ம் வான் பாதுகாப்பு படைப்பிரிவின் பங்களிப்பு வழங்கப்பட்டது.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை