2022 ம் ஆண்டுக்கான இடைநிலை கைப்பந்து போட்டிகள்
11:44am on Monday 22nd August 2022
2022 ம் ஆண்டுக்கான விமானப்படை தளங்களுக்கு இடையிலான இடைநிலை கைப்பந்து போட்டிகள்  கடந்த 2022 ஆகஸ்ட் 15 தொடக்கம் 19 வரை கொழும்பு   விமானப்படை தள  ரைபிள் கிறீன் மைதானத்தில் ஆரம்பமாகி அதன் இறுதி போட்டி  தும்முல்லை  சுகாதார முகாமைத்துவை மையத்தில் அமைந்துள்ள உள்ளக அரங்கில் இடம்பெற்றது  . இந்த  நிகழ்வின் பிரதம அதிதியாக விமானப்படை  தரைவழி செயற்பட்டு பணிப்பாளர் எயார் வைஸ் மார்ஷல் அமரசிங்க அவர்கள்  கலந்துகொண்டார் மேலும்  இலங்கை கைப்பந்து சம்மேளன தலைவர் திரு  உபாலி ராஜபக்ஷ மற்றும் விமானப்படை கைப்பந்து சம்மேளனத்தின்  தலைவர் எயார் வைஸ் மார்ஷல் எயார் வைஸ் மார்ஷல் பாலசூரிய மற்றும் அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்

இந்த போட்டிகளில் ஆடவர் பிரிவில் கொழும்பு  விமானப்படை அணியும் மகளிர் பிரிவில் சீனக்குடா விமானப்படை கல்விப்பீட அணியும்  பெற்றுக்கொண்டதுடன்  முறையே இரண்டாம் இடத்தை  ஆடவர் மற்றும் மகளிர் பிரிவில்  வன்னி ரெஜிமண்ட் பயிற்சி பாடசாலை மற்றும்  தியத்தலாவ  விமானப்படை தளமும் பெற்றுக்கொண்டது

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை