இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகருக்கும் விமானப்படை தளபதிக்கும் இடையில் சந்திப்பு
10:43pm on Tuesday 28th November 2023
இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கப்டன் எம். திரு. ஆனந்த் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷவை நவம்பர் 10, 2023 அன்று விமானப்படை தலைமையகத்தில் சந்தித்தார்.

பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் பற்றிய கலந்துரையாடலின் பின்னர், விஜயத்தைக் குறிக்கும் வகையில் பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் விமானப்படைத் தளபதிக்கு இடையில் உத்தியோகபூர்வ தகடுகள் பரிமாறிக் கொள்ளப்பட்டது.


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை