பசுபிக் பெருக்கக் குழு மற்றும் பசுபிக் கட்டளை விசேட செயற்பாடு அதகிகாரிகள் இலங்கை விமானப்படை தளபதியை சந்தித்தனர்.
7:49pm on Monday 18th December 2023
அமெரிக்காவைச் சேர்ந்த பசுபிக் பெரிதாக்கள் குழு மற்றும்  பசுபிக்  கட்டளை விசேட செயற்பாடு அதிகாரிகள் கடந்த 2023 டிசம்பர் 15ம்  திகதி  விமானப்படை தலைமயக்கத்தில் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் உதேனி  ராஜபக்ஷ அவர்களை மரியாதை நிமித்தம்  சந்தித்தனர்.

சிறப்புப் பிரதிநிதிகள் குழுவில் உதவித் தற்காப்பு உதவியாளர், திரு. சேத் நெவின்ஸ், அமெரிக்க கடற்படை, பணிப்பாளர் , பசிபிக் கட்டளைப் பெருக்கக் குழு, லெப்டினன்ட் ஜேம்ஸ் ஹாமில்டன், திரு. கீத் ஸ்டில்வெல், திரு. டால்மேட்ஜ் ஹண்டர் மற்றும் திரு. ரியான் ரொசென்டல் ஆகியோர் இருந்தனர்.

இதன்போது பசுபிக் குழுவின் அதிகாரிகளுடன் சுமூக கலந்துரையிடலின்பின்பு  இந்த சந்திப்பை நினைவுகூரும்வகையில் நினைவுசின்னம்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டது

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை