போர் வீரர்கள் நினைவு தின விழா - 2012
5:00pm on Thursday 12th July 2012
கடந்த மனிதாபிமான நடவடிக்கைகளின் போது உயிர்தியாகம் செய்த விமானப்படை போர் வீரர்களை நினைவு படுத்தும் முகமாக இலங்கை விமானப்படைத்தளபதி "எயார் மார்ஷல்" ஹர்ஷ அபேவிக்ரம  மற்றும் விமானப்படை இயக்குனர் குழாம் தலைமையில் இரத்மலானை விமானப்படை முகாமினில் இடம்பெற்றது.

எனவே ஜூலை மாதமானது இலங்கை விமானப்படையின் உயிர்நீத்த போர் வீரர்களை நினைவு கூறும் மாதம் என்ற அடிப்படையில் முதலாவதாக இங்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், இந்நிகழ்வுக்கு உயிர்நீத்த படைவீரர்களின் குடும்ப அங்க்த்தவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

அத்தோடு அன்றைய நாளின் இரவு இலங்கை விமானப்படை தலைமையகத்தில் பிரித் உபதேசம் இடம்பெற்றதுடன் அதனைத்தொடர்ந்து சர்வ மத வழிபாடுகளும் இடம்பெறவிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.




airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை