விமானப்படைதளபதி பாதுகாப்புச் சேவைகள் கட்டளை அதிகாரிகள் கல்லூரியில் உரையாற்றினார்
2:19pm on Friday 30th November 2012
இலங்கை விமானப்படைத்தளபதி 'எயார் மார்ஷல்' ஹர்ஷ அபேவிக்ரம இன்று அதாவது நவம்பர் 28ம் திகதியன்று பாதுகாப்புச் சேவைகளின் கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லூரியின் இல. 6 பாட அதிகாரிகள் முன் உரையாற்றினார்.

பாதுகாப்புச் சேவைகள் கட்டளை அதிகாரிகள் கல்லூரியின் தளபதியான மேஜர் ஜெனரல் ஜே.சி. ரம்புக்பொத்த, இராணுவ தலைமை பயிற்றுனர்கள் பிரிவின் பிரிகேடியர் எஸ்.டி.டி. லியனகே, கடற்படை விங் கம்மாடோர் ஏ.ஏ.பி. லியனகே, வான் பிரிவின் குரூப் கேப்டன் எம்.டி.ஏ.பி. பாயொ, ஆசிரிய உறுப்பினர்கள் மற்றும் நிரந்தர ஊழியர்கள் தலைமை பயிற்றுனர்கள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.






airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை