தொப்பிகலை நிர்மாணிக்கப்பட்ட இராணுவ நினைவூத் தூபியை திறந்து வைப்பு
3:41pm on Friday 19th April 2013

தொப்பிகலை நிர்மாணிக்கப்பட்ட இராணுவ நினைவூத் தூபியை 2013 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 18 ஆம் திகதி பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சுன் செயளாளர் திரு கோத்தாபய ராஜபக்ஷ அவர்களின் தலமையின் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வின் எயார் வயிஸ் மார்ஷல் ஆர். குபதிலக அவர்கள், விமாப்படைத் தலபதி எயார் வயிஸ் மார்ஷல் ஹர்ஷ அபேவிக்ரம அவர்கள், இராணுவத் தலபதி மேஜர் ஜெனரால் ஜகத் ஜயசூரிய அவர்கள், பொலிஸ்மா அதிபர் என்.கே. இலங்ககோன் அவர்கள் மற்றும் இராணுவ உயர் அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டார்கள்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை