
கட்டுனாயக விமானப்படை முகாமின் டெங்கு தடுப்பு நிகழ்ச்சி ஒன்று
கட்டுனாயக
விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் எஸ்.கே. பதிரன
அதிகாரிகளின் தலமையின் கம்பக மாவட்டத்தில் டெங்கு தடுப்பு நிகழ்ச்சி ஒன்று
2014 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 03 ஆம் திகதிலிருந்து 10 ஆம் திகதி வரை
நடைபெற்றது.
இதற்காக சுமார் 400 விமானப்படை வீரர்கள் மற்றும் விமானப்படை வீரங்களைகள் கலந்து கொண்டார்கள். இந்த டெங்கு தடுப்பு நிகழ்ச்சி வத்தளை, மஹர, மினுவாங்கொடை, கம்பஹா, பியகம, கடான, சீதுவை, ஜா எல, ராகம, களனி மற்றும் அத்தனகல்லை பகுதிகளில் நடைபெற்றது.
இதற்காக சுமார் 400 விமானப்படை வீரர்கள் மற்றும் விமானப்படை வீரங்களைகள் கலந்து கொண்டார்கள். இந்த டெங்கு தடுப்பு நிகழ்ச்சி வத்தளை, மஹர, மினுவாங்கொடை, கம்பஹா, பியகம, கடான, சீதுவை, ஜா எல, ராகம, களனி மற்றும் அத்தனகல்லை பகுதிகளில் நடைபெற்றது.








