
விமானப்படை மாதாந்திர தர்ம விரிவூரை நிகழ்ச்சி
சேருவில பௌத்த நிலையத்தின் கொடபொல அமரகீர்தி தேரனினால் தர்ம விரிவூரை ஒன்று 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 24 ஆம் திகதி விமாகப்படை தலமயகமில் நடைபெற்றது. இந்த சந்தர்பவத்துக்காக விமானப்படை தலபதி எயார் மார்ஷல் கோலித குனதிலக மற்றும் விமானப்படை பனிப்பளர், சிரேஷ்ட உத்தியோகத்தர்கள், அதிகாரியற்ற உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டபர்கள்.













