
அம்பாறை விமானப்படை முகாமின் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட முன்பள்ளி திறந்து வைத்தார்
அம்பாறை விமானப்படை முகாமின் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட முன்பள்ளி 2015 ஆண்டு பிப்ரவரி மாதம் 06 ஆம் திகதி இலங்கை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் கோலித குணதிலக திறந்து வைத்தார்.
மேலாண்மை விமானப்படை குழு உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டுகொண்டார்கள்.
அம்பாறை விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி குருப் கெப்டன் சமிந்த விக்கிரமரத்ன ஸ்கொட்ரன் லுடர் சந்தன முனசிங்க புதிதாக பட்டியலிட்டுள்ளார் குழந்தைகளின் பெற்றோர்கள் இந்த சந்தர்பவத்துக்காக கலந்து கொண்டார்கள்.
மேலாண்மை விமானப்படை குழு உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டுகொண்டார்கள்.
அம்பாறை விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி குருப் கெப்டன் சமிந்த விக்கிரமரத்ன ஸ்கொட்ரன் லுடர் சந்தன முனசிங்க புதிதாக பட்டியலிட்டுள்ளார் குழந்தைகளின் பெற்றோர்கள் இந்த சந்தர்பவத்துக்காக கலந்து கொண்டார்கள்.
















