
சேவா வனிதா பிரிவில் தலைவி தலமையின் மாநாடு ஒன்று
பெண்களுக்காக மற்றும் விமானப்படை வீராங்களைகளுக்காக விமானப்படை சேவா வனிதா பிரிவினால் ஒழுங்கமைக்கப்பட்ட மாநாடு ஒன்று விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி சமந்தி புளத்சிங்கள தலமையில் 2015 ஆம் ஆண்டு செப்டம்ர் மாதம் 01 ஆம் திகதி அம்பாறை விமானப்படை முகாமின் நடைபெற்றது.
திட்டம் கூடுதலாக தலைவி சேர்ந்து திருமதி வயலட் சிரிவர்தன (முன் பள்ளி தொழில்நுட்ப ஆலோசகர்) முபாமின் முன் பள்ளி விஜயம் மற்றும் பள்ளியில் படிக்கும் குழந்தைகள் சந்தித்தார்.
அம்பாறை விமானப்படை முகாமின் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி ஹிரன்யா விக்கிரமரத்ன, அம்பாறை விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி குருப் கெப்டன் சமிந்த விக்கிரமரத்ன மற்றும் அலுவலக அங்கத்தவர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
திட்டம் கூடுதலாக தலைவி சேர்ந்து திருமதி வயலட் சிரிவர்தன (முன் பள்ளி தொழில்நுட்ப ஆலோசகர்) முபாமின் முன் பள்ளி விஜயம் மற்றும் பள்ளியில் படிக்கும் குழந்தைகள் சந்தித்தார்.
அம்பாறை விமானப்படை முகாமின் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி ஹிரன்யா விக்கிரமரத்ன, அம்பாறை விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி குருப் கெப்டன் சமிந்த விக்கிரமரத்ன மற்றும் அலுவலக அங்கத்தவர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.















