விமானப்படை தளபதிக்கு நாலந்த கல்லுரியின் மரியாதை விருது
இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் ககன் புலத்சிங்கள 2015 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 28 ஆம் திகதி நாலந்தா கல்லுரியின் மரியாதை விருது "நாலந்தா கீர்த்தி ஸ்ரீ விருது"  எடுத்தார்கள்.

ஒரு வருடத்திற்கு ஒரு முறை நடத்தப்பட்ட இந்த விருது விழா நாலந்த கல்லூரி பழைய சாரணச் சிறுவர் சங்கமம் ,  கல்லுரியில் அதிபர் , ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஒழுங்கமைக்கப்பட்டருக்கிறுது.

கல்வி அமைச்சர் திரு அகில விராஜ் காரியவசம் மற்றும் நாலந்த  கல்லுரியில் பழைய மாணவர்கள் இந்த விழாவூக்கு கலந்து கொண்டார்கள்.


 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை