
விமானப்படைகொழும்பு முகாம் விமானபடபடை தளபதினால் பரிசோதனைக்கு
விமானப்படைகொழும்பு முகாமில் வருடாந்த முகாம் பரிசோதனை 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27 ஆம் திகதி விமானப்படை தளபதி எயார் மார்ஷல் ககன் புலத்சிங்கள அவர்கள் தலமையில் நடத்தப்பட்டது.
கொழும்பு விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் பிரசன்ன பாயோ விமானப்படை தளபதி வரவேற்றனர். பின்னர் ஒரு அணி வகுப்பு நடைபெற்றது.
விமானப்படை கொழும்பு முகாம் பரிசோதனையின் பின்னர் விமானப்படை தளபதி தும்முல்லை சுகாதார முகாமை நிலையம் மற்றும் தும்முல்லை அதிகாரிகளின் உணவறை பரிசோதனைக்காக போனார்கள்.

































கொழும்பு விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் பிரசன்ன பாயோ விமானப்படை தளபதி வரவேற்றனர். பின்னர் ஒரு அணி வகுப்பு நடைபெற்றது.
விமானப்படை கொழும்பு முகாம் பரிசோதனையின் பின்னர் விமானப்படை தளபதி தும்முல்லை சுகாதார முகாமை நிலையம் மற்றும் தும்முல்லை அதிகாரிகளின் உணவறை பரிசோதனைக்காக போனார்கள்.




























