
விமானப்படை சைகடகில் ஓட்டப் போட்டி 2016 - 01 ஆம் நாள்
இலங்கை விமானப்படையின் 65 ஆவது ஆண்டு நிறவை முன்னிட்டு நடத்தப்பட்ட சைக்கிளோட்டப் போட்டி 2016 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 25 ஆம் திகதி காலை விமானப்படைத் தலைமையகத்தில் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் ககன் புலத்சிங்கள தலமையில் ஆரம்பிமானது.
மொத்தம் 185 பேர்கள் பங்கு பற்றிய அநத போட்டில் முதல் சுற்றில் 178 கிலோமீற்றர் பந்தய தூரமாக நிர்மணயிக்கப்பட்டது. அதன்படி முதல் நாளான நேற்று கொழும்பில் ஆரம்பித்து எம்பிலிபிட்டியவில் நிறைவடைந்தது.































