பாக்கிஸ்தான் விமானப்படை தளபதியின் உத்தியோகபூர்வ விஜயம் முடிவுகள்
இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் விமானப்படைத் தளபதி எயார் சீப் மார்ஷல் சொஹையில் அமான் அவர்கள் உத்தியோகபூர்வ விஜயம்  முடிவில் மீது 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்  09 ஆம் திகதி பண்டாரநாயக சர்வதேச விமான சிலையத்தின் இருந்தது பாக்கிஸ்தானுக்கு போனார்கள்.

இந்த சந்தர்பவத்துக்காக விமானப்படை தளபதி எயார் மார்ஷல் ககன் புலத்சிங்கள மற்றும் விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சமந்தி புலத்சிங்கள அவர்கள பண்டாரநாயக சர்வதேச விமான நிலையத்தில் புறப்படும் முனையம் சேர்ந்து கொள்ளப்பட்டது.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை