
நீர்க்காக்கை உடற்பயிற்சி 2016 சித்தியாக முடிக்கின்றன
நீர்க்காக்கை கூட்டுப்பயிற்சி 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20 ஆம் திகதி திருகோனமலை அரசிமலை பிரதேசத்தில் சித்தியாக முடிக்கின்றன
முழு போரின் இறுதி கட்டத்தில் மற்றும் சிறிய குழுக்கள் மற்றும் கமாண்டோ படைப்பிரிவின் முகாமில் தாக்குதல் இறுதியில் தொடங்கப்பட்டது. சிறப்பு படைகள் ஆதரவுடன் விமானப்படை மற்றும் கடற்படை கூட்டுப்பயிற்சி அப்பியாசயம் நடைபெற்றது.
விமானப்படை எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்கள் திருகோனமலை அரசிமலை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட உடற்பயிற்சி பார்த்தார்கள். மேலும் இராணுவ தளபதி மற்றும் கடற்படை தளபதி இந்த சந்தர்பவத்துக்காக கலந்து கொண்டனர்.


















முழு போரின் இறுதி கட்டத்தில் மற்றும் சிறிய குழுக்கள் மற்றும் கமாண்டோ படைப்பிரிவின் முகாமில் தாக்குதல் இறுதியில் தொடங்கப்பட்டது. சிறப்பு படைகள் ஆதரவுடன் விமானப்படை மற்றும் கடற்படை கூட்டுப்பயிற்சி அப்பியாசயம் நடைபெற்றது.
விமானப்படை எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்கள் திருகோனமலை அரசிமலை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட உடற்பயிற்சி பார்த்தார்கள். மேலும் இராணுவ தளபதி மற்றும் கடற்படை தளபதி இந்த சந்தர்பவத்துக்காக கலந்து கொண்டனர்.


















