
விமானப்படை ரக்பி அணி இன்டர் கிளப் லீக் ரக்பி போட்டியில் வெற்றிபெற்றது
பம்பலபிட்டி பொலிஸ் மைதானத்தில் 2016 ஆம் ஆண்டு நவம்பர் 18 ஆம் திகதி நடைபெற்ற இன்டர்-கிளப் லீக் ரக்பி போட்டியில் பொலிஸ் ரக்பி அணிக்கு எதிராக 22-12 ஒட்டங்களின் விமானப்படை ரக்பி அணி வெற்றிபெற்றது.
பாதுகாப்பு அதிகாரிகளின் தலைவரான எயார் சீப் மார்ஷல் கோலித குணதிலக மற்றும் விமானப்படை தளபதி ஏர் மார்ஷல் கபில ஜயம்பதி இன்த நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.
பாதுகாப்பு அதிகாரிகளின் தலைவரான எயார் சீப் மார்ஷல் கோலித குணதிலக மற்றும் விமானப்படை தளபதி ஏர் மார்ஷல் கபில ஜயம்பதி இன்த நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.









