
இலங்கை விமானப்படை ஏற்பாடு செய்யும் ஒரு மருத்துவக் கிளினிக் ஒன்று தலதா மாலிகையில்
இலங்கை விமானப்படை ஏற்பாடு செய்யும் மருத்துவ மற்றும் பல் மருத்துவமை கிளினிக் ஒன்று 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27 ஆம் திகதி தலதா மாலிகையில் நடைபெற்றது.
விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்களின் வழிகாட்டலின் கீழ் விமானப்படை மருத்துவ மற்றும் பல் மருத்துவ பிரிவூகள் ஒழுங்கமைக்கப்பட்ட இந்த கிளினிக் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்கள் மற்றும் ஸ்ரீ தலதா மாலிகை தேரர்களுக்காக நான்காவது முரையாக நடைபெற்றது.
முந்தைய மருத்துவக் கிளினிக்குகளில் ஒரு பல் மருத்துவ மையம் மட்டுமே நடத்தப்பட்டது. மேலும் இம்முரை மருத்துவ கிளினிக் ஒன்றும் நடத்தப்பட்டது.
விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்களின் வழிகாட்டலின் கீழ் விமானப்படை மருத்துவ மற்றும் பல் மருத்துவ பிரிவூகள் ஒழுங்கமைக்கப்பட்ட இந்த கிளினிக் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்கள் மற்றும் ஸ்ரீ தலதா மாலிகை தேரர்களுக்காக நான்காவது முரையாக நடைபெற்றது.
முந்தைய மருத்துவக் கிளினிக்குகளில் ஒரு பல் மருத்துவ மையம் மட்டுமே நடத்தப்பட்டது. மேலும் இம்முரை மருத்துவ கிளினிக் ஒன்றும் நடத்தப்பட்டது.





















