
விமானப்படை சேவையார்களின் குழந்தைகளுக்காக கல்வி தேவைகளுக்கு விமானப்படை உதவிகள்
விமானப்படை ஊழியர்கள் மற்றும் ஓய்வுபெற்ற சேவையக ஊழியர்கள் தமது தேவைகளுக்கு கோரிக்கைகளை முன்வைத்தனர் விமானப்படை தளபதி ஏர் மாஷல் கபில ஜயம்பதி அவர்கள் மற்றும் சேவா வணிதா பிரிவின் தலைவி திருமதி அநோமா ஜயம்பதி விமானப்படை சேவையார்களின் குழந்தைகளுக்காக தனது கல்வி தேவைகளுக்கு புலமைப்பரிசில் வழங்கும் திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.
விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவரான திருமதி அனோமா ஜயம்பதி இந்த உதவித்தொகைகளை 2018 ஆம் ஆண்டு மே மாதம் 11 ஆம் திகதி விமானப்படை தலைமையகத்தில் சேவா வனிதா பிரிவிற்கு ஒப்படைத்தார்கள். க.பொ.த. உயர்தரம் பரீட்சை முடிக்கப்படும் வரை பின்வரும் புலமைப்பரிசில் வழங்கப்படும்.
விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவரான திருமதி அனோமா ஜயம்பதி இந்த உதவித்தொகைகளை 2018 ஆம் ஆண்டு மே மாதம் 11 ஆம் திகதி விமானப்படை தலைமையகத்தில் சேவா வனிதா பிரிவிற்கு ஒப்படைத்தார்கள். க.பொ.த. உயர்தரம் பரீட்சை முடிக்கப்படும் வரை பின்வரும் புலமைப்பரிசில் வழங்கப்படும்.




