
ஏகலை விமானப்படை முகாமின் ஏர் ஸ்கொட்டிங் உறுப்பினர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்காக ஒரு திட்டம்
விமானப்படை ஏர் ஸ்கொட் பிரிவின் மேம்பாட்டு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் ஏர் ஸ்கோட்டைச் சேருவதற்காக கம்பஹா பகுதியில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு வாய்ப்புகளை வழங்குதலுக்காக 2018 ஆம் ஆண்டு மே மாதம் 12 ஆம் திகதி இடம்பெயர்ந்துள்ள ஒரு ஸ்கொட் ரைடர்ஸைச் சேர்ப்பதற்கான திட்டம் இடம்பெற்றது.
ஏகலை முகாமின் கட்டளை அதிகாரி குருப் கேப்டன் ஏ.எம.ஜே பெரேரா இந்த நிகழ்வில் பிரதான விருந்தினராக கலந்து கொண்டார். விமானப்படை விமான சாரனர் தலைவர்களும் ஏகல முகாமில் உருப்பினர்கள இதற்காக கலந்தகொன்டார்கள்.
ஏகலை முகாமின் கட்டளை அதிகாரி குருப் கேப்டன் ஏ.எம.ஜே பெரேரா இந்த நிகழ்வில் பிரதான விருந்தினராக கலந்து கொண்டார். விமானப்படை விமான சாரனர் தலைவர்களும் ஏகல முகாமில் உருப்பினர்கள இதற்காக கலந்தகொன்டார்கள்.






