
நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த படை வீரர்களை ஆலோக விளக்கு பூஜை திட்டம்
தேசிய படை வீரர்கள் ஞாபகார்த்த நினைவு தினத்தை முன்னிட்டு களனி ஶ்ரீ மஹா விகாரையில் 2018 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் திகதி ஆலோக்க விளக்கு பூஜை திட்டம் இடம்பெற்றன.
இந்தத் திட்டம் இலங்கை அதிமேதகு ஜநாதிபதி திரு மைத்திரிபால சிரிசேன அவர்கள் மரியாதையின் நடத்தப்பட்னர்.இதற்காக முப்படை தளபதிகளும் விமானப்படை மேலான்மை சபை உருப்பினர்கள், முப்படை அதிகாரிகள் மற்றும் பிற அணிகளிள் பங்குபற்றனர்கள்.
இந்தத் திட்டம் இலங்கை அதிமேதகு ஜநாதிபதி திரு மைத்திரிபால சிரிசேன அவர்கள் மரியாதையின் நடத்தப்பட்னர்.இதற்காக முப்படை தளபதிகளும் விமானப்படை மேலான்மை சபை உருப்பினர்கள், முப்படை அதிகாரிகள் மற்றும் பிற அணிகளிள் பங்குபற்றனர்கள்.














