நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த படை வீரர்களை ஆலோக விளக்கு பூஜை திட்டம்
தேசிய படை வீரர்கள் ஞாபகார்த்த நினைவு தினத்தை முன்னிட்டு களனி ஶ்ரீ மஹா விகாரையில் 2018 ஆம் ஆண்டு  மே மாதம்  19 ஆம் திகதி  ஆலோக்க விளக்கு பூஜை திட்டம்  இடம்பெற்றன.

இந்தத் திட்டம் இலங்கை அதிமேதகு ஜநாதிபதி திரு மைத்திரிபால சிரிசேன அவர்கள் மரியாதையின் நடத்தப்பட்னர்.இதற்காக முப்படை தளபதிகளும் விமானப்படை மேலான்மை சபை உருப்பினர்கள், முப்படை அதிகாரிகள் மற்றும் பிற அணிகளிள் பங்குபற்றனர்கள்.


 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை