
இலங்கை விமானப்படை கோட்பாடு விமானப்படை தலைமையகத்தில் துவங்குகிறது
இலங்கை விமானப்படை கோட்பாடு வெளியீடு நிகழ்ச்சி 2018 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 02 ஆம் திகதி விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்களின் தலமையில் விமானப்படை தலமையகத்தில் நடைபெற்றது.இங்கு ஆரம்ப நகல்கள் விமானப்படை தளபதி பனிப்பாள சபை உறுப்பினர்களுக்கு ஒப்படைக்கப்பட்டது.
விமானப்படையின் அனைத்து கூறுபாடுகளையும் சீராக ஒருங்கிணைப்பதோடு விமானப்படையின் பார்வை நெறிமுறைகள் அமைப்பு மற்றும் பங்கு ஆகியவற்றைப் புரிந்து கொள்ளுவதில் அனைத்து அக்கறைகளையும் கோட்பாடு வழங்குகிறது.
விமானப்படையின் அனைத்து கூறுபாடுகளையும் சீராக ஒருங்கிணைப்பதோடு விமானப்படையின் பார்வை நெறிமுறைகள் அமைப்பு மற்றும் பங்கு ஆகியவற்றைப் புரிந்து கொள்ளுவதில் அனைத்து அக்கறைகளையும் கோட்பாடு வழங்குகிறது.











