மீரிகம விமானப்படை முகாமில் வான் சாரனர் தலைவர்களுக்காக ஒரு பற்றரை பாடநெரி.
இலங்கை விமானப்படை வான் சாரனர் தலைவர்களுக்காக ஒரு பயிற்சித்திட்டம் 2018 ஆம் ஆன்டு ஜூலை 20 மற்றும் 21 ஆம் திகதிகளிள் மீரிகம விமானப்படை முகாமிலில் நடத்தப்பட்டது.இந்தத்திட்டத்துக்காக 23 பேர் சாரனர்கள் கலந்துகொன்டார்கள்.