
விமான மூலம் தீவிர மற்றும் அதிர்ச்சிகரமான நோயாளிகள் போக்குவரத்து பயிற்சித்திட்டம்
நவீன மருத்துவத்தின் அறிவு மற்றும் போக்குகளைப் பகிர்ந்து கொள்ள இலங்கை விமானப்படைடன் கூடிய மயக்க மருந்து நிபுணர்களுடன் இந்த பயிற்சி 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2 ஆம் திகதி இலங்கை விமானப்படை முகாம் இரத்மலானையில் நடத்தியது.
இதற்காக விமானப்படை கொழும்பு வைத்தியசாலையில் கட்டலை அதிகாரி குருப் கெப்டன் வசந்த பத்மபெரும விங் கமான்டர் சுஜீவ அல்விஸ் மற்றும் இரத்மலானை விமானப்படை மருத்துவமனையின் நர்சிங் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
இதற்காக விமானப்படை கொழும்பு வைத்தியசாலையில் கட்டலை அதிகாரி குருப் கெப்டன் வசந்த பத்மபெரும விங் கமான்டர் சுஜீவ அல்விஸ் மற்றும் இரத்மலானை விமானப்படை மருத்துவமனையின் நர்சிங் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.







