53 வது வான் சாரணர் பேரணி – 2018
கொழும்பு மாவட்ட காரியாலயம் மற்றும் இலங்கை சாரணர்கள் சங்கம் ஒழுங்கமைக்கப்பட்ட 53 வது வான் சாரணர் பேரணி 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட்  மாதம் 09 ஆம் திகதிலிருந்து 14 ஆம் திகதி வரை கொழும்பு விஹாரமகாதேவி புங்காயில்   நடைபெற்றது.

இதற்காக 52 வான் சாரணர்கள் மற்றும் 08 வான் சாரணர் தலைவர்கள் கலந்து கொண்டு விமானப்படை வான் சாரணர் படை குறிக்கும் இந்த நிகழ்வில் தமது திறமைகளை காண்பித்தது.


 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை