ஏஷியன் நெட் போல் சம்பியன்ஷிப் 2018
ஏஷியன் நெட்போல் சம்பியன்ஷிப்யில் வெற்றிபெற்ற இலங்கை தேசிய நெட்போல் அணி சிங்கப்புரில் நடைபெற்ற போட்டிக்குப் பிறகு பண்டாரநாயக சர்வதேச விமான நிலையத்திற்கு  வந்தார்கள்.

அணியித் தலைவரான விமானப்படை நெட் போல் அணியில் தலைவி பிலயிட் லெப்டினன் சதுரங்கனீ ஜயசுரிய  பணியாற்றுகிறார்கள்.சார்ஜென்ட் சுரேகா குமாரி  சார்ஜென்ட் திலினி வத்தெகெதர  மற்றும் எல்.ஏ.சீ  துலங்கா தனங்ஜி  ஆகியோர் தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்தினர்.



airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை