இடைநிலை விமானப்படை ஆண்  மற்றும் பெண்    ரஸ்லிங் போட்டி 2018
இடைநிலை விமானப்படை ஆண்  மற்றும் பெண் ரஸ்லிங் போட்டிகளின்  கடந்த 2018 அக்டோபர் 31ம் திகதி கட்டுநாயக்க விமானப்படை தள விளையாட்டு தொகுதியயில்  முடிவடைந்தது  இந்த போட்டியில்கொழும்பு  மற்றும் பண்டாரநாயக்க சர்வதேச  விமானப்படை தளங்கள்  முறையே ஆண்  மற்றும் பெண்  பிரிவில் வெற்றி பெற்றனர்  
இந்த போட்டியின் சிறந்த வீர வீராங்கனையாக கட்டுநாயக்க விமானப்படையின் சிரேஷ்ட படை வீரர் துஷார மற்றும் சீனவராய விமானப்படையின் பெண் கேடட் அதிகாரி மதுஷிகா ஆகியோர் பெற்றுக்கொண்டனர் இதன் நிகழ்வில் இலங்கை விமானப்படையின் பொது பொறியியல் பிரிவின் உயர்பீட அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் ஏ டப்லிவ் ஈ விஜேசூரிய அவர்கள் பிரதான அதிதியாக களந்து கொண்டார்கள் அதேபோல் விமானப்படை ரஸ்லிங் சங்கத்தின் பொறுப்பதிகாரி எயார் வைஸ் மார்ஷல் வீரசிங்க அவர்களும் மற்றும் அதிகாரிகள் விமானப்படை வீரர்கள் ஆகியோர் களந்து கொண்டனர்




















 
இந்த போட்டியின் சிறந்த வீர வீராங்கனையாக கட்டுநாயக்க விமானப்படையின் சிரேஷ்ட படை வீரர் துஷார மற்றும் சீனவராய விமானப்படையின் பெண் கேடட் அதிகாரி மதுஷிகா ஆகியோர் பெற்றுக்கொண்டனர் இதன் நிகழ்வில் இலங்கை விமானப்படையின் பொது பொறியியல் பிரிவின் உயர்பீட அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் ஏ டப்லிவ் ஈ விஜேசூரிய அவர்கள் பிரதான அதிதியாக களந்து கொண்டார்கள் அதேபோல் விமானப்படை ரஸ்லிங் சங்கத்தின் பொறுப்பதிகாரி எயார் வைஸ் மார்ஷல் வீரசிங்க அவர்களும் மற்றும் அதிகாரிகள் விமானப்படை வீரர்கள் ஆகியோர் களந்து கொண்டனர்




















 
	
	
	
	
	
	
		






