
இலங்கை விமானப்படையின் 05 வது மகளிர் ஹெலிடுவர்ஸ வகுப்பு வெளியேற்று விழா
இலங்கை விமானப்படையின் ஹெலிடுவர்ஸ பயிற்சி நிலையத்தில் 05வது பெண்கள் பிரிவின் வெளியேறு விழா வைபவம் கடந்த 2018 நவம்பர் 10 ம் திகதி ஏக்கல விமானப்படை பாடசாலையில் இடம்பெற்றது இந்த நிகழ்வில் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி அனோமா ஜயம்பதி அவர்கள் பிரதான அதிதியாக களந்து கொண்டு சான்றுதல்களை வழங்கி வைத்தார்
ஒய்வு பெற்ற விமானப்படை வீர்ரகளின் பெண் பிள்ளகைள் 21 பேர் இந்த வகுப்பில் கலந்து கொண்டனர் அதில் 16 பேர் காண வெளியேற்று விழா வைபவம் இடம்பெற்றது இந்த அவைபவத்தில் விமானப்படை நலன்புரி அமைப்பின் செரெஸ்டே அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் மெரிஸ்டெல்லா அவர்களும் ஏக்கல விமானப்படை கட்டளை இடும் அதிகாரி அவர்களும் மற்றும் அதிகாரிகள் அதே போல் ஒய்வு பெற விமானப்படை வறண்ட ஆஃபீஸ்ர் ஜவாஹிர் ஆகியோர் களந்து கொண்டனர்
விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்களின் சிந்தனையில் இவ்வாறான பயிற்சிகள் விமானப்படை மூலம் அளிக்கபடுகிறது
ஒய்வு பெற்ற விமானப்படை வீர்ரகளின் பெண் பிள்ளகைள் 21 பேர் இந்த வகுப்பில் கலந்து கொண்டனர் அதில் 16 பேர் காண வெளியேற்று விழா வைபவம் இடம்பெற்றது இந்த அவைபவத்தில் விமானப்படை நலன்புரி அமைப்பின் செரெஸ்டே அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் மெரிஸ்டெல்லா அவர்களும் ஏக்கல விமானப்படை கட்டளை இடும் அதிகாரி அவர்களும் மற்றும் அதிகாரிகள் அதே போல் ஒய்வு பெற விமானப்படை வறண்ட ஆஃபீஸ்ர் ஜவாஹிர் ஆகியோர் களந்து கொண்டனர்
விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்களின் சிந்தனையில் இவ்வாறான பயிற்சிகள் விமானப்படை மூலம் அளிக்கபடுகிறது



















