
கொழும்பு விமானப்படை தளம் 2018ம் ஆண்டுக்கான ஆண்கள் மற்றும் பெண்கள் இன்டர் யூனிட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெற்றிபெற்றது
இலங்கை விமானப்படையின் வருடாந்த இன்டர் யூனிட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டியின்இறுதி போட்டி கடந்த 2018 நவம்பர் 26 ம் திகதி கொழும்பு ட்ரைபல் கிறீன் மைதானத்தில் வெகு விமர்சையாக இடம்பெற்றது இந்த போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் கொழும்பு விமானப்படை தளம் வெற்றி பெற்று கொண்டது.
ஆண்கள் பிரிவில் இடம்பெற்ற போட்டியில் கொழும்பு விமானப்படை 19.2 ஓவர்கள் முடிவில் சகல விக்கட்டுகளையும் இழந்து 166 ஓட்டங்களை ரத்மலான விமானப்படை தளத்திட்கு இலக்காக நிர்ணயித்தது பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ரத்மலான விமானப்படை அணியினர் 19.3 ஓவர்களை எதிர்கொண்டு சகல விக்கட்டுகளையும் இழந்து 150 ஓட்டங்களை பெற்று தோல்வியை தழுவிக்கொண்டது.
பெண்கள் பிரிவில் இடம்பெற்ற போட்டியில் கொழும்பு விமானப்படை 90 ஓட்டங்களை ஏக்கல விமானப்படை தளத்திட்கு இலக்காக நிர்ணயித்தது பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஏக்கல விமானப்படை அணியினர் 03 விக்கட்டுகளை இழந்து 50 ஓட்டங்களை பெற்று தோல்வியை தழுவிக்கொண்டது.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக விமானப்படை தரப்பிரிவு பாதுகாப்பு அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் கே எப் ஆர் பெர்னாடோ அவர்கள் களந்துகொண்டார் மற்றும் விமானப்படை கிரிக்கெட் விளையாட்டு பிரிவின் பொறுப்பதிகாரி எயார் கொமாண்டர் வியங்வில அவர்களும் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
ஆண்கள் பிரிவில் இடம்பெற்ற போட்டியில் கொழும்பு விமானப்படை 19.2 ஓவர்கள் முடிவில் சகல விக்கட்டுகளையும் இழந்து 166 ஓட்டங்களை ரத்மலான விமானப்படை தளத்திட்கு இலக்காக நிர்ணயித்தது பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ரத்மலான விமானப்படை அணியினர் 19.3 ஓவர்களை எதிர்கொண்டு சகல விக்கட்டுகளையும் இழந்து 150 ஓட்டங்களை பெற்று தோல்வியை தழுவிக்கொண்டது.
பெண்கள் பிரிவில் இடம்பெற்ற போட்டியில் கொழும்பு விமானப்படை 90 ஓட்டங்களை ஏக்கல விமானப்படை தளத்திட்கு இலக்காக நிர்ணயித்தது பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஏக்கல விமானப்படை அணியினர் 03 விக்கட்டுகளை இழந்து 50 ஓட்டங்களை பெற்று தோல்வியை தழுவிக்கொண்டது.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக விமானப்படை தரப்பிரிவு பாதுகாப்பு அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் கே எப் ஆர் பெர்னாடோ அவர்கள் களந்துகொண்டார் மற்றும் விமானப்படை கிரிக்கெட் விளையாட்டு பிரிவின் பொறுப்பதிகாரி எயார் கொமாண்டர் வியங்வில அவர்களும் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.



















