
கட்டுநாயக்க விமானப்படையின் பாலர் பாடசாலையின் வருடாந்த நிகழ்வு.
கட்டுநாயக்க விமானப்படையின் பாலர் பாடசாலையின் வருடாந்த நிகழ்வு கடந்த 2018 டிசம்பர் 03ம் திகதி கட்டுநாயக்க பிரதான விமானப்படை தளத்தில் இடம்பெற்றது இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி அனோமா ஜயம்பதி அவர்கள் களந்து கொண்டார் மற்றும் விமானப்படை நலன்புரி பிரிவின் உயர் போற்றுப்பதிகாரி எயார் வைஸ் மார்ஷல் பீ டீ ஏ. மரிஸ்ட்டெல்லா அவர்களும் கட்டுநாயக்க விமானப்படை கட்டளையிடும் அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் பாயோ அவர்களும் மற்றும் கட்டுநாயக்க விமானப்படை அதிகாரிகள் பெற்றோர்கள் மற்றும் சிறுவர்கள் களந்து கொண்டனர் .





























