
இலங்கை விமானப்படையின் வருடாந்த இடைநிலை கரைப்பந்தாட்ட போட்டியில் ஏக்கல மற்றும் சீனவராய விமானப்படை அணியினர் ஆண் பெண் பிரிவில் வெற்றி.
இலங்கை விமானப்படையின் வருடாந்த இடைநிலை கரைப்பந்தாட்ட போட்டி கடந்த 2018 டிசம்பர் 06 ம் திகதி கட்டுநாயக்க விமானப்படை விளையாட்டு தொகுதியில் இடம்பெற்றது இந்த போட்டியில் ஏக்கல மற்றும் சீனவராய விமானப்படை அணியினர் ஆண் பெண் பிரிவில் வெற்றி பெற்று கொண்டனர் .
கொழும்பு விமானப்படை மற்றும் வன்னி விமானப்படை ரெஜிமென்ட் பயிர்ச்சி பாடசாலை அணியினர் முறையே ஆண் பெண் பிரிவில் 02 ம் இடத்தை பெற்றுக்கொண்டனர்.
இந்த நிகழ்வில் விமானப்படை விமான பொறியியல் பிரிவின் அதிகாரி எயர் வைஸ் மார்ஷல் ரத்நாயக்க அவர்கள் பிரதான அதிதியாக களந்து கொண்டார். மற்றும் விமானப்படை கரைப்பந்தாட்ட போட்டி பிரிவின் அதிகாரி எயார் கொமாண்டர் திலகசிங்க அவர்கள் மற்றும் அதிகாரிகள் படை வீர வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
கொழும்பு விமானப்படை மற்றும் வன்னி விமானப்படை ரெஜிமென்ட் பயிர்ச்சி பாடசாலை அணியினர் முறையே ஆண் பெண் பிரிவில் 02 ம் இடத்தை பெற்றுக்கொண்டனர்.
இந்த நிகழ்வில் விமானப்படை விமான பொறியியல் பிரிவின் அதிகாரி எயர் வைஸ் மார்ஷல் ரத்நாயக்க அவர்கள் பிரதான அதிதியாக களந்து கொண்டார். மற்றும் விமானப்படை கரைப்பந்தாட்ட போட்டி பிரிவின் அதிகாரி எயார் கொமாண்டர் திலகசிங்க அவர்கள் மற்றும் அதிகாரிகள் படை வீர வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.


















