ஹிங்குராக்கொட   விமானப்படை தளத்தின்  இல 09 ம் ஸ்கொற்றன்   எம் ஐ  24 ரக ஹெலிகொப்டர்  03  வருடங்களுக்கு பிறகு மீண்டும் பாவனையில்.
இலங்கை விமானப்படையின் எம் ஐ 24 விமானம்    இறுதியாக 2014 ஜூலை மதம் 13 ம் திகதி இறுதியாக பயன்படுத்தப்பட்டது  எனினும் 2015 மே மதம் 21 ம் திகதி தரை நிறுத்ததப்பட்டது .தொழில்நுட்ப ஊழியர்களின் திறன்கள் மற்றும் திறமை ஆகியவற்றின் தேவை அதிகரிக்கும் நோக்கில் எம் ஐ 24 விமானத்தை  மீம்ண்டும் புனர்நிர்மாணம் செய்யும் பணிகளில்  ஈடுபட்டனர்.
ஹெலிகொப்டறினை பிரதானமாக பழுது பார்க்கும் பணிகளில் ஈடுபட்டதோடு ஹெலிகொப்டரின் அனைத்து பக்கம்களையும் பகுதி பகுதியாக பரீட்சனை செய்துள்ளார்கள் இந்த ஸ்கொற்றனின் அனைவரின் காரணமாக இந்த ஹெலிகொப்டர் விமானம் 2018 டிசம்பர் 17ம் திகதி உகந்த விமானமாக மீண்டும் பாவனைக்கு கொண்டு வரப்பட்டது.
ஹெலிகொப்டறினை பிரதானமாக பழுது பார்க்கும் பணிகளில் ஈடுபட்டதோடு ஹெலிகொப்டரின் அனைத்து பக்கம்களையும் பகுதி பகுதியாக பரீட்சனை செய்துள்ளார்கள் இந்த ஸ்கொற்றனின் அனைவரின் காரணமாக இந்த ஹெலிகொப்டர் விமானம் 2018 டிசம்பர் 17ம் திகதி உகந்த விமானமாக மீண்டும் பாவனைக்கு கொண்டு வரப்பட்டது.

	
	
	
	
	
	
		






