
2019 ம் ஆண்டுக்கான IPSC கூர்மையான துப்பாக்கிச்சூட்டு போட்டிகளில் இலங்கை விமானப்படை.
2019 ம் ஆண்டுக்கான IPSC துப்பாக்கிச்சூட்டு போட்டிகள் மலை நாட்டு விளையாட்டு துப்பாக்கிச்சூட்டு சங்கத்தின் அனுசரணையுடன் கடந்த 2019 பெப்ரவரி கண்டி ஹந்தான துப்பாக்கிச்சூட்டு மைதானத்தில் இடம்பெற்றது இந்த போட்டிகளில் 150 போட்டியாளர்கள் 12 அணிகள் சார்பாக கலந்து கொண்டனர் இராணுவம் கடற்படை மற்றும் போலீஸ் படை பிரிவினரும் கலந்துகொண்டனர் .
இது சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட 3ம் நிலை போட்டிகளாக கருதப்படும் போட்டியாகும் இந்த போட்டிகளில் இலங்கை விமானப்படை சார்பாக 10 ஆண்களும் 04 பெண்களும் கலந்துகொண்டனர்
வீரர்களின் விபரங்களை ஆங்கில மொழிபெயர்ப்பில் அவதானிக்கலாம்
இது சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட 3ம் நிலை போட்டிகளாக கருதப்படும் போட்டியாகும் இந்த போட்டிகளில் இலங்கை விமானப்படை சார்பாக 10 ஆண்களும் 04 பெண்களும் கலந்துகொண்டனர்
வீரர்களின் விபரங்களை ஆங்கில மொழிபெயர்ப்பில் அவதானிக்கலாம்







