2019 ம் ஆண்டுக்கான IPSC கூர்மையான துப்பாக்கிச்சூட்டு போட்டிகளில் இலங்கை விமானப்படை.
2019 ம் ஆண்டுக்கான IPSC  துப்பாக்கிச்சூட்டு போட்டிகள்   மலை நாட்டு விளையாட்டு துப்பாக்கிச்சூட்டு சங்கத்தின் அனுசரணையுடன்  கடந்த 2019 பெப்ரவரி கண்டி  ஹந்தான துப்பாக்கிச்சூட்டு மைதானத்தில்   இடம்பெற்றது இந்த போட்டிகளில்  150 போட்டியாளர்கள் 12 அணிகள் சார்பாக கலந்து கொண்டனர்  இராணுவம் கடற்படை மற்றும் போலீஸ் படை பிரிவினரும் கலந்துகொண்டனர் .   

இது சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட 3ம் நிலை  போட்டிகளாக கருதப்படும் போட்டியாகும்   இந்த போட்டிகளில் இலங்கை விமானப்படை சார்பாக 10 ஆண்களும் 04 பெண்களும் கலந்துகொண்டனர்

வீரர்களின் விபரங்களை  ஆங்கில மொழிபெயர்ப்பில் அவதானிக்கலாம்

 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை