நாலந்தா கல்லூரியினால் புதிய விமானப்படை தளபதிக்கு விசேட கௌரவம் அளிக்கும் நிகழ்வு.
இலங்கை விமானப்படையின்  புதிய தளபதியான  எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்களுக்கு  அவர் கல்வி பயின்ற பாடசாலையான கொழும்பு நாலந்தா கல்லூரியினால் விசேட கௌரவ வாழ்த்து நிகழ்வு  ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது .

கொழும்பு நாலந்தா கல்லூரியின் கல்வி கற்ற 03 வது  விமானப்படை தளபதியாகவும் நாலந்தா கல்லூரியின்  வரலாற்றின் தற்போதைய விமானப்படை தளபதி இணைந்து கொண்டார்.      

இதன் போது நாலந்தா கல்லூரி முதல்வர்  திலக் வதுஹேவா அவர்கள்  தளபதி அவர்களை வரவேற்றதோடு   நாலந்தா கல்லூரி  கடேட் பிரிவினால் அணிவகுப்பு மரியாதையும் வழங்கி வைக்கப்பட்டது. இறுதியில் பேண்ட் வாத்திய அணிவகுப்பு மூலம் அழைத்துச்செல்லப்பட்டார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய விமானப்படைத் தளபதி, நாலந்தா கல்லூரி அமைத்துகொடுத்த  வலுவான அடித்தளமே அவரது வெற்றிக்கு முக்கியமான காரணம்  என்று கூறினார்.இதன்போது விமானப்படை  தளபதிக்கு  நாலந்தா கல்லூரி முதலவர் அவர்களினால்  நினைவுச்சின்னம் வழங்கிவைக்கப்பட்டதோடு விமானப்படை தளபதி அவர்களினால்  கல்லூரி முதலாவருக்கு நினைவுச்சின்னம் வழங்கப்பட்டது.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை