
இராணுவ படை தளபதியை இலங்கை விமானப்படை தளபதி சந்தித்தார்
இலங்கை விமானப்படையின் 17 வது விமானப்படை தளபதியாக பதவியேற்ற எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்கள் முதல் முறையாக கடந்த 2019 ஆகஸ்ட் 01 ம் திகதி இலங்கை இராணுவப்படை தலைமை காரியாலயத்திற்கு சென்று இராணுவப்படை தளபதி லேப்ட்டினல் ஜெனரல் மகேஷ் சேனநாயக்கஅவர்களை சந்தித்தார்.
இதன்போது இராணுவ தலைமைக்காரியாலய கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கேணல் பிரதீப் கமகே அவர்களினால் வரவேற்கப்பட்டதோடு அவருக்கு இராணுவப்படை அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது.
அதன்பின்பு விமானப்படை தளபதி அவர்கள் இராணுவப்படை தளபதியை சந்தித்து கலந்துரையாடினர் அத்துடன் இராணுவப்படை தலைமை தளபதி உற்பட இராணுவப்படை பணிப்பாளர்களை சந்தித்து பேசினார்.
சந்திப்பின் நிறைவில் இரு தளபதிகளுக்கும் இடையில் நினைவுசின்னம்கள் பரிமாறப்பட்டன.
இதன்போது இராணுவ தலைமைக்காரியாலய கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கேணல் பிரதீப் கமகே அவர்களினால் வரவேற்கப்பட்டதோடு அவருக்கு இராணுவப்படை அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது.
அதன்பின்பு விமானப்படை தளபதி அவர்கள் இராணுவப்படை தளபதியை சந்தித்து கலந்துரையாடினர் அத்துடன் இராணுவப்படை தலைமை தளபதி உற்பட இராணுவப்படை பணிப்பாளர்களை சந்தித்து பேசினார்.
சந்திப்பின் நிறைவில் இரு தளபதிகளுக்கும் இடையில் நினைவுசின்னம்கள் பரிமாறப்பட்டன.














