சேவா வனிதா பிரிவினால் கா.போ.த . சாதாரண தர பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான ஊக்குவிப்பு நிகழ்வுத்திட்டம்.
சேவா வனிதா பிரிவின் தலைவி அவர்களின் வழிகாட்டலின்கீழ் ஏக்கல விமானப்படை கட்டளையா அதிகாரி  அவர்களும்  இணைந்து 2019/2020 ம் ஆண்டுக்கான கா.போ.த . சாதாரண தர பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான ஊக்குவிப்பு  நிகழ்வுத்திட்டம்  ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது இந்த நிகழ்வில்  சனத் கமகே அவர்களினால்  கடந்த 2019 ஆகஸ்ட் 16 ம் திகதி ஏக்கல விமானப்படை  கேட்போர்கூடத்தில் இந்த நிகழ்வுகள் இடம்பெற்றன.

இந்த நிகழ்வில் பிரதான அதிதியாக விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி. மயூரி  பிரபாவி டயஸ் அவர்கள் கலந்துகொண்டார் மேலும் அதிகாரிகள் சேவா வனிதா ஊழியர்கள்  படைவீரர்கள் கலந்துகொண்டனர்.

 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை