விமானப்படை ஆண் மற்றும் பெண் கரப்பந்தாட்ட அணியினர் '' தருணசேவ ரூபவாஹினி '' கரப்பந்தாட்ட போட்டிகளில் 02ம் இடத்தை பெற்றுக்கொண்டனர்.
2019 ம் ஆண்டுக்கான '' தருணசேவ  ரூபவாஹினி  '' கரப்பந்தாட்ட போட்டிகளில் இலங்கை விமானப்படை  ஆண்  மற்றும் பெண்  கரப்பந்தாட்ட அணியினர்    02ம் இடத்தை பெற்றுக்கொண்டனர்.

இதன் இறுதிப்போட்டியானது 2019 ஆகஸ்ட் 06 ம் திகதி மகரகம  தேசிய இளைஞர் சேவைகள் சபை  உள்ளகரங்கில் நடைபெற்றது.

இந்த போட்டியில் தேசிய இளைஞர் சேவைகள் சபை பணிப்பளார் ஜெனரல் கனிஷ்கா சுரணிமல ராஜபக்ஷ   அவர்கள் பிரதான அதிதியாக கலந்துகொண்டார்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை