
சேவா வனிதா பிரிவின் அறக்கட்டளை திட்டம்.
சேவா வனிதா பிரிவினால் கடந்த 2019 செப்டம்பர் 25ம் திகதி வெள்ளவத்தை ஜினானந்தா குழந்தைகள் காப்பகத்தில் அறக்கட்டளை திட்டம் ஓன்று இடம்பெற்றது பாதுகாப்பு ஊடகப்பிரிவின் சேவா வனிதா பிரிவின் உத்தரவின் படி விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி. மயூரி பிரபாவி டயஸ் அவர்களின் தலைமையில் இந்த வேலைத்திட்டம் இடம்பெற்றது.
இதன்போது மலசலகூடம் 3க்கு புதிய பீ வீ சீ கதவுகள் பொருத்தி கொடுக்கப்பட்டன ,பள்ளி சிறுவர்களுக்கான அத்தியாவசிய பொருட்களும் பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்ட்டது இறுதியை அனைவருக்கும் பகல் உணவு வழங்கப்பட்டது.
இதன்போது சேவா வனிதா பிரிவின் அதிகாரிகள் மற்றும் அங்கத்தவர்கள் கலந்துகொண்டனர்.
இதன்போது மலசலகூடம் 3க்கு புதிய பீ வீ சீ கதவுகள் பொருத்தி கொடுக்கப்பட்டன ,பள்ளி சிறுவர்களுக்கான அத்தியாவசிய பொருட்களும் பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்ட்டது இறுதியை அனைவருக்கும் பகல் உணவு வழங்கப்பட்டது.
இதன்போது சேவா வனிதா பிரிவின் அதிகாரிகள் மற்றும் அங்கத்தவர்கள் கலந்துகொண்டனர்.






