
முல்லைத்தீவு விமானப்படை கட்டளை அதிகாரி மாற்றம்.
முல்லைத்தீவு விமானப்படையின் புதிய கட்டளை அதிகாரி கடந்த 2019 அக்டோபர் 1ம் திகதி பொறுப்புகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
முன்னால் பதில் கட்டளை அதிகாரியான விங் கமாண்டர் கொட்டிங்கட்டுவ அவரகளினால் உத்தயோக பூர்வமாக குரூப் கேப்டன் அனுராத விஜேசிறிவர்தன அவர்களுக்கு பொறுப்புகள் கையளிக்கப்பட்டது.
புதிய கட்டளை அதிகாரியான குரூப் கேப்டன் அனுராத விஜேசிறிவர்தன அவர்கள் இதற்குமுன்னர் விமானப்படை தரைப்படைப்பிரிவின் பணிக்கத்தில் 2ம் நிலை பணிப்பாளராக கடமை புரிந்தார்.
புதிய கட்டளை அதிகாரியான குரூப் கேப்டன் அனுராத விஜேசிறிவர்தன அவர்கள் இதற்குமுன்னர் விமானப்படை தரைப்படைப்பிரிவின் பணிக்கத்தில் 2ம் நிலை பணிப்பாளராக கடமை புரிந்தார்.





