
விமானப்படை சேவா வனிதா பிரிவினால் செயற்கை கால் ஓன்று நன்கொடையாக வழங்கப்பட்டது.
விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி. மயூரி பிரபாவி டயஸ் அவர்களினால் கடந்த 2019 அக்டோபர் 11 ம் திகதி கொழும்பு விமானப்படை தலைமை காரியாலயத்தில் வைத்து செயற்கை கால் ஓன்று விமானப்படை நிதி பணிப்பளார் பணியகத்தின் கடமை புரியும் சிவில் ஊழியரான திரு. விமலசூரிய அவர்களின் பாதிக்கப்பட்ட மனைவி திருமதி. வசந்தா அவர்களுக்கு வழங்கிவைக்கப்பட்டது.
இந்த செயற்கை காலுக்கான முதல்தொகையின் பதிதொகையை விமானப்படை நலன்புரி நிதியத்தால் 225,000/= ரூபாயும் மீதித்தொகையை திரு . பி.எம்.டபிள்யூ கண்ணங்கரா மற்றும் அவரது பெற்றோர் உட்பட பல பங்களிப்பாளர்களின் சார்பாக நன்கொடையாக வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் விமானப்படை பிரதி நிதி பணிப்பளார் குரூப் கேப்டன் பெர்னாண்டோ கலந்துகொண்டார்.
இந்த செயற்கை காலுக்கான முதல்தொகையின் பதிதொகையை விமானப்படை நலன்புரி நிதியத்தால் 225,000/= ரூபாயும் மீதித்தொகையை திரு . பி.எம்.டபிள்யூ கண்ணங்கரா மற்றும் அவரது பெற்றோர் உட்பட பல பங்களிப்பாளர்களின் சார்பாக நன்கொடையாக வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் விமானப்படை பிரதி நிதி பணிப்பளார் குரூப் கேப்டன் பெர்னாண்டோ கலந்துகொண்டார்.



