
நமீபிய பாதுகாப்பு அதிகாரி விமானப்படை தளபதியை சந்தித்தார்.
இந்தியாவின் புது தில்லியில் அமைந்துள்ள நமீபியாவின் உயர் ஸ்தானிகராலயத்தில் வசிக்கும் பாதுகாப்பு அதிகாரி பிரிகேடியர் டைட்டஸ் சைமன், அவர்கள் கடந்த 2019அக்டோபர் 23 ம் திகதி ரத்மலான விமானப்படை ஈகிள்ஸ் லேக்ஸைட் விருந்து மற்றும் மாநாட்டு மண்டபத்தில் வைத்து விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்களை சந்த்தித்தார்.
இதன்போது இருவறுக்கும் இடையிலான கலந்துரையாடலின் பின்பு நினைவு சின்னம்கள் பரிமாறப்பட்டன.
இதன்போது இருவறுக்கும் இடையிலான கலந்துரையாடலின் பின்பு நினைவு சின்னம்கள் பரிமாறப்பட்டன.


