
வவுனியா பிரதான விமானப்படை தளம் தனது 41 வைத்து வருட நினைவை கொண்டாடியது.
வவுனியா பிரதான விமானப்படை தளத்தின் 41 வது வருட நினைவை முன்னிட்டு விமானப்படை அங்கத்தவர்களுக்கு விமானப்படையில் சேவையாற்றி யுத்தத்தின்போது அங்கவீனம் உற்றவர்களுக்கும் உயிர்நீத்த போர்வீரர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் ஆசி வேண்டி முழு நேர இரவு பிரித் நிகழ்வும் மறுநாள் காலை தான நிகழ்வும் கடந்த 2019 அக்டோபர் 27ம் திகதி வவுனியா விமானப்படை தள கட்டளை அதிகாரி எயார் கொமடோர் லசித சுமனவீர அவர்களின் தலைமையில் இடம்பெற்றது .
இந்த பிரித் நிகழ்வுக்கு பிக்குகள் மற்றும் புனித தாது என்பன நாட்டியம் மற்றும் பிரித் என்பன கூறப்பட்டு அழைத்துவரப்பட்டனர்.
இந்த நிகழ்வில் அனைத்து படைப்பிரிவின் கட்டளை அதிகரிகள் மற்றும் அதிகாரிகளை ,படைவீரர்கள் , சிவில் ஊழியர்க்ள மற்றும் குடும்ப அங்கத்தவர்கள் சகிதம் கலந்துகொண்டனர்.
இந்த பிரித் நிகழ்வுக்கு பிக்குகள் மற்றும் புனித தாது என்பன நாட்டியம் மற்றும் பிரித் என்பன கூறப்பட்டு அழைத்துவரப்பட்டனர்.
இந்த நிகழ்வில் அனைத்து படைப்பிரிவின் கட்டளை அதிகரிகள் மற்றும் அதிகாரிகளை ,படைவீரர்கள் , சிவில் ஊழியர்க்ள மற்றும் குடும்ப அங்கத்தவர்கள் சகிதம் கலந்துகொண்டனர்.












