இலங்கை விமானப்படை தளபதி அவர்கள் பிரதமரை சந்தித்தார்.
இலங்கை  விமானப்படை  தளபதி எயார் மார்ஷல்  சுமங்கள டயஸ் அவர்கள்   இலங்கையின்   புதிய பிரதமர்  கௌரவ  மஹிந்த  ராஜபக்ச  அவர்களை  கடந்த  2019 நவம்பர் 29 ம் திகதி  ஜனாதிபதி இல்லத்தில் வைத்து சந்தித்தார்.

இதன்போது இருவறுக்கும் இடையிலான  கலந்துரையாடலின் பின்பு  நினைவு சின்னம்கள் பரிமாறப்பட்டன.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை