கொழும்பு விமானப்படை தள சேவா வனிதா பிரிவின் மூலம் இல 03 முல்லேரியா வைத்தியசாலைக்கு விஜயம்.
இலங்கை விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவர் திருமதி மயூரி பிரபவி டயஸின் வழிகாட்டுதலின் பேரில் விமானப்படை  சேவா வனிதா பிரிவு 2019 டிசம்பர் 17 அன்று முல்லேரியாவா மருத்துவமனைக்கு விஜயம் செய்தது.

1985 ஆம் ஆண்டு முதல், இந்த அறக்கட்டளையின் 3 வது வார்டின் பெண்கள் மனநோயாளிகளின்  நலனை விமானப்படை சேவா வனிதா பிரிவு அவர்களை  பராமரித்து வருவதோடு  மற்றும் அவ்வப்போது பொழுதுபோக்கு நிகழ்வுகளையும்  வழங்கிவருகிறது .

இதன்போது  இந்த நிகழ்வில் கொழும்பு  விமானப்படை  கட்டளை அதிகாரி  எயார் வைஸ் மார்ஷல் லெப்ரோய்  மற்றும் கொழும்பு  விமானப்படை  சேவா வனிதா  தலைவி  திருமதி ரோஸி லாப்ரோய் மற்றும் அதிகாரிகள்  படைவீரர்கள் கலந்துகொண்டனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை